உறவினர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் ஒரு சென்னைவாசியைக்கூட நான் கண்டதில்லை. என்னையும் சேர்த்தேதான் சொல்லத் தோன்றுகிறது. என் நண்பர்களில் பலபேர் மதுரைக்காரர்கள். சிலர் திருநெல்வேலிக்காரர்கள். திருச்சிப் பக்கம் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தமது உறவினர்களைக் குறித்து எதிர்மறையாக என்னிடம் ஏதும் சொன்னதில்லை. மாறாக தாய்மாமன், அத்தை, சித்தப்பா, பங்காளி உறவு முறையில் உள்ளவர்களைப் பற்றிப் பல சமயம் பெருமையுடன் பேசக் கேட்டிருக்கிறேன். எனக்கு அதெல்லாம் வினோதமாக இருக்கும். காரணம், மிகப்பெரிய உறவினர் படை உள்ள … Continue reading உதிரி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed